தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணைகளை வழங்கினார். முதற்கட்டமாக ஆயிரம் பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More