Mnadu News

கர்நாடக மக்களின் காலைத் தொட்டு வணங்குகிறேன்: ஆனந்தக் கண்ணீருடன் பேசிய சிவக்குமார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அம் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார், தேர்தல் வெற்றி குறித்து பேசியபோது, நா தழுதழுத்தபடியே, கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றியானது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அனைத்துதொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.அதே நேரம், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த கர்நாடக மக்களின் காலைத் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணீர்விட்டபடி கூறியுள்ளார்.

Share this post with your friends