Mnadu News

கலாஷேத்ரா விவகாரம்: விரிவான கொள்கையை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க வலியுறுத்தி கலாஷேத்ரா மாணவிகள் 7 பேர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது இருத்தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்று அரசுக்கும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends