Mnadu News

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அனுமதி: உயர்கல்வித்துறை தகவல்.

அனுமதி தொடர்பாக பேசியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் வரையிலும், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் 15 சதவீதம் வரையிலும், சுயநிதி கலைக் கல்லூரிகளில் 10 சதவீதம் வரையிலும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம். வரும் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More