கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை 7 லட்சத்து 50ஆயிரம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ள அறிவுரைகளின்படி ,இந்த நடவடிக்கை எடுக்கப்பட ,இருப்பதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More