Mnadu News

கல்விக் கடனுக்கான உத்தரவ வரம்பை உயர்த்த அரசு வங்கிகள் திட்டம்.

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை 7 லட்சத்து 50ஆயிரம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ள அறிவுரைகளின்படி ,இந்த நடவடிக்கை எடுக்கப்பட ,இருப்பதாக கூறப்படுகிறது.

Share this post with your friends