கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை 7 லட்சத்து 50ஆயிரம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ள அறிவுரைகளின்படி ,இந்த நடவடிக்கை எடுக்கப்பட ,இருப்பதாக கூறப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More