Mnadu News

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து
ஆயக்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போதைய காலத்தில் தற்கொலை என்ற வார்த்தை மிகச் சுலபமான ஒன்றாக மாறிப்
போயிருக்கிறது.  வாழ்வை எதிர்கொள்கிற தைரியம் இந்த காலகட்டத்தில் வாழும்
சமூகத்தினரிடம் இல்லை.

காதல் தோல்விக்கு தற்கொலை, குடும்பச் சண்டையினால் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால்
மாணவர் தற்கொலை என்ற வரிசையில் கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷமறிந்து
தற்கொலை என்ற செய்தியும் இணைந்துள்ளது.

Share this post with your friends