Mnadu News

காங்கிரசின் பினாமி தலைவராகவே மல்லிகார்ஜூன் கார்கே இருப்பார்

நேரு-காந்தி குடும்பத்தினர் ஆதரவை அசோக் கெலாட் இழந்ததைத் தொடர்ந்து, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் பினாமி வேட்பாளராக 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியுள்ளார். இதனை நியாயமான, சுதந்திரமான நடைமுறை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டாhர்கள்” என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாவத் பூனாவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends