Mnadu News

காங்கிரஸ் தலைவர் தேர்தலில்; மல்லிகார்ஜுன கார்கே போட்டி.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார. சசி தரூர் இன்று நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார். இந்த நிலையில்,புதிய திருப்பமாக, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், சசி தரூர் இடையே மும்முனை போட்டி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More