அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் தொடங்கியது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வாக்களித்தனர்.
சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். இருவரில் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யார் என்பது வரும் 19-ஆம் தேதி தெரியும்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More