காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 711 பேர் வாக்களிக்க வேண்டும். அனால் 659 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More