Mnadu News

காங்., தலைவர் தேர்தல்: செப்.24 முதல் வேட்பு மனு தாக்கல்

செப்.24 முதல் செப்.30 -ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 17-ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும் அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. போட்டி இருந்தால் அக்.17-ம் தேதி தேர்தல், தேர்தல் முடிவுகள் அக்.19-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ல் நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More