டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சானது பிரதமரை பற்றி,காந்தி குடும்பத்தினர் எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது.அதே சமயம்,அவர், தான் பாஜகவின் சித்தாந்தத்தைத் தாக்குவதாக தெளிவுபட கூறியுள்ளார்.அவர் ஒள்றை புரிந்து கொள்ள வேண்டும், பாஜகவின் சித்தாந்தம் தேசம் முதன்மையானது என்பது தான்.எனவே அவர் பிரதமர் மோடியை தாக்கவில்லை என்றால் இந்தியாவை தாக்கியதாகவே அர்த்தமாகிறது என்று கூறியுள்ளர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More