டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சானது பிரதமரை பற்றி,காந்தி குடும்பத்தினர் எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது.அதே சமயம்,அவர், தான் பாஜகவின் சித்தாந்தத்தைத் தாக்குவதாக தெளிவுபட கூறியுள்ளார்.அவர் ஒள்றை புரிந்து கொள்ள வேண்டும், பாஜகவின் சித்தாந்தம் தேசம் முதன்மையானது என்பது தான்.எனவே அவர் பிரதமர் மோடியை தாக்கவில்லை என்றால் இந்தியாவை தாக்கியதாகவே அர்த்தமாகிறது என்று கூறியுள்ளர்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More