Mnadu News

காவலர் நினைவு நாள்: டிஜிபி மரியாதை.

பணியின்போது வீரமணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் “காவலர் வீரவணக்க நாள்” இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதைடியாட்டி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Share this post with your friends