Mnadu News

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது

காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 9-ந் தேதி போலீஸ்காரர் முகமது ஹபீஸ் ஷாக் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது அவர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Share this post with your friends