கலால் கொள்ளை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஊடக தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குஜராத்தில் அரசியல் விவகாரங்களுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இணைப் பொறுப்பாளர் ராகவ் சதா கைது செய்யப்படலாம் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More