Mnadu News

குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து.

அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பிடித்த நிலையில்,அங்கு கூடியிருந்த பயணிகள் சிதறி ஓடினர்.சில பயணிகள் அங்கு கிடைத்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Share this post with your friends