நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து உழவர் சந்தை செல்லும் சாலை குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டெருமை ஒன்று கம்பீரமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் குன்னூர் நகர மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை: எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றம் உத்தரவு.
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம்...
Read More