மேற்கு கென்யாவில் கெரிச்சோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர். “முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More