Mnadu News

கென்யாவில் சாலை விபத்தில் 48 பேர் உயிரிழப்பு:30க்கும் மேற்பட்டோர் காயம்.

மேற்கு கென்யாவில் கெரிச்சோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர். “முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this post with your friends