கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நாளை காலை கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தவிருக்கிறார். அதன்பிறகு, சாலைகள் மற்றும் ஹேமகுந்த் சாஹிப்க்கு ரோப் வேவ் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கியும், கேதார்நாத்தில் நிலவும் சூழ்நிலைகளை ஆய்வும் செய்கிறார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More