Mnadu News

கேரளா எதை நோக்கி செல்கிறது? நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் கேள்வி.

கேரள நரபலி குறித்து பேசிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ராமசந்திரன் அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

Share this post with your friends