Mnadu News

கேரள முதல்-அமைச்சர் பதில் கடிதம்: தமிழக முதலமைச்சர் நன்றி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ள பதிவில், ஆளுநர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி.அதோடு, மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்துள்ளன. எனவே,ஆளுநரின்; வரம்பு மீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம்.அதற்கான தீ பரவட்டும் என்று பதிவில் தெரிவித்துடுள்ளார்.

Share this post with your friends