முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ள பதிவில், ஆளுநர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி.அதோடு, மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்துள்ளன. எனவே,ஆளுநரின்; வரம்பு மீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம்.அதற்கான தீ பரவட்டும் என்று பதிவில் தெரிவித்துடுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More