Mnadu News

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தியதால் பேருந்து செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் பொதுப்போக்குவரத்து ஓட்டுனர்கள் பெரிய சிக்கலைச் சந்தித்தனர். அரசுப் பேருந்து ஓட்டுனர்களுக்கும், தனியார் வாகனங்களின் ஓட்டுனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அங்கு 25−நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends