Mnadu News

கோடையில் வழக்குரைஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை.

கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கவுன் அணியத் தேவையில்லை. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More