கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கவுன் அணியத் தேவையில்லை. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞர்கள்; கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More