Mnadu News

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்.

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, 11 பேர் கைது செயயப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், குற்ற பத்திரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர்.

Share this post with your friends