Mnadu News

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு அன்பு பரிசாக புல்லட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளார் இஷரி கணேஷ் கொடுத்துள்ளார்.

பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல பேட்டிகளில் ஏற்கனவே கூறிய நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்காக அவர்கள் காத்துள்ளனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More