Mnadu News

சச்சின் பெயரில் போலியான விளம்பரம்: மும்பை சைபர் காவல் துறையினர் வழக்கு பதிவு.

சச்சின் டெண்டுல்கரின் முகம், பெயர், குரலை போலியாக பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையிடம் சச்சின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரின் புகார் மனுவை ஏற்று,மும்பை சைபர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி 426, 465, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.அதோடு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends