Mnadu News

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என நீதிமன்றம் நிரூபித்துள்ளது: பா.ஜ.க கருத்து.

கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பா.ஜ.க, சம்பித் பத்ரா, ராகுலுக்கு சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவில் வெற்றி பெறுவது அரசியல் சாசனம் என எடுத்துரைத்தது.அதோடு, இது குடும்ப அரசியல் அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.அத்துடன், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்; அதற்கு மேல் யாரும் இல்லை என்பதை சூரத் நீதிமன்றம் நிரூபித்துள்ளது. இது இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. என்று கூறியுள்ளார்.

Share this post with your friends