Mnadu News

சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

மகாரஷ்டிரம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஒடிசாவில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும். முடிவுகள் வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends