Mnadu News

சத்தீஸ்கரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு.

சத்தீஸ்கரின், அம்பிகாபூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 புள்ளி ஒன்பது ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends