பொதுவாக கிரணங்கள் அன்று அனைத்து கோவில் நடைகளும் சாத்தப்படும். மாறாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள முழுநேர சந்திர கிரகணத்தன்று தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு மகா அபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More