மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் புல்மேடு, கரிமலை, நீலிமலை வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More