சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவு அறிமுகப்படுத்தப்படுகிறது என சன்னிதானம் தேவசம் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பக்தர்களின் ஆவணங்கள் பம்பையில் உள்ள ஆஞ்சநேயா அரங்கத்தில் சரிபார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More