கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் ஜாமீன் வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாணைக்கு வந்த போது, இந்த இரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து. அதோடு, இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்த சிபிஐ, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More