Mnadu News

சித்தராமையா பதாகைக்கு பாலூற்றிய தொண்டர்கள்:அதிர்ச்சியில் காங்கிரஸ் மேலிடம்.

கர்நாடகத்தில் முதல் அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், மற்றும் முன்னாள் முதல் அமைச்சர்; சித்தராமையாவுக்கு இடையே போட்டி நீடித்து வருகிறது. இந்நிலையில், சித்தராமையா இல்லத்தின் முன்பு கூடிய அவரின் தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அதோடு மட்டுமல்லாமல் அவரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு பாலூற்றி அபிஷேகம் செய்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ;.இதனால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More