சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-ஆஸிதிரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ,சி-டி-இ கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5ஆயிரத்து 100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

எச்சரிக்கையை மீறி துப்பாக்கி சுடும் பயிற்சியில் யானைகள் பலி:வருத்தம் தெரிவித்த ராணுவம்.
மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில்...
Read More