Mnadu News

சென்னையில் விற்று தீர்ந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-ஆஸிதிரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ,சி-டி-இ கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5ஆயிரத்து 100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

Share this post with your friends

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் குருவிமலை...

Read More