Mnadu News

சென்னை- கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தேதிகளில் மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும என்று. தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Share this post with your friends