தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 24- ஆம் தேதி வரை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும் சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் இரவு 11 முதல் காலை 7 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More