Mnadu News

சென்னை விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் உயர்வு: ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தப்படி விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும்.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் 295 ரூபாயும் சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் 450 ரூபாயும் வசூலிக்க மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More