கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை- சேலம் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More