Mnadu News

சைகை மொழியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு: முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தலைமைச் செயலகத்தில், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் சார்பில் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் முதல் அமைச்சர்மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends