சென்னை, டெல்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்,புனே ஆகிய 7 நகரங்களில் சொகுசு குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்குமான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களில் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட பகுதிகளில் 2 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட குடியிருப்புகளுக்கான சராசரி மாத வாடகை, குறிப்பாக கோட்டூர்புரத்தில தற்போது 14 சதவீதம் அதிகரித்து 84 ஆயிரம் ரூபாயாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More