Mnadu News

சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது கட்சியினருக்கு எழுதி உள்ள கடிதத்தில், உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்று கடிதத்தின் வாயிலாக அறிவுரை வழங்கி உள்ளார்.

Share this post with your friends