பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம், கர்நாடக மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து பணியாற்றுவோம்.அதே நேரம்,இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று வெளிநாடுகளில் ராகுல் காந்தி கூறினார்.அத்துடன், ஜனநாயகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More