Mnadu News

ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. இதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends