ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் நேற்று இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினர் பை ஒன்று கண்டுபிடித்தனர்.அதில் சக்திவாய்ந்த 3 வெடிகுண்டுகள் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதையடுத்து. வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More