1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, கடந்த ஆகஸ்ட் மாதம்; சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், ஜம்மு – காஷ்மீர் முழுவதும் மாநில காவல்துறையினர் நள்ளிரவிலிருந்து நடத்திய மாபெரும் தேடுதல் வேட்டையில்; முக்கிய குற்றவாளியான டிஜிபி வீட்டு வேலைக்காரர் ஹாசிர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடங்கியிருக்கிறது என்று ஏடிஜிபி முகேஷ் சிங் கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More