பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள பி.எல். சந்தோசின் அணுகுமுறை குறித்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டியிருந்ததர்.இந்நிலையில்,பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா,பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மீது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டியதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதேசமயம், தேர்தலில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புவதாக கூறி உள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More