Mnadu News

ஜெயலலிதா மரணம் விவகாரம்: சசிகலா உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு .

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதே சமயம், சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Share this post with your friends