பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு காந்திநகரில் ‘டெஃப் எக்ஸ்போ 2022’ என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி , இது புதிய இந்தியாவின் பிரமாண்டமத்தைக் காட்டுகிறது, அதற்கான தீர்மானம் இது என்றார். இதில் நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் பங்களிப்பு, இளைஞர் சக்தி, இளம் கனவுகள், இளம் தைரியம் மற்றும் இளைஞர்களின் திறன்கள் உள்ளன என்றார். . இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் நாட்டின் முதல் பாதுகாப்பு கண்காட்சி இதுவாகும் என்ற அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமேஇந்த கண்காட்சியில் உள்ளதாக தெரிவித்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More