டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உடையில் வந்த நபர் 4 முறை துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More